மேற்கு திசை நோக்கி அருள் தரும் சிவ பெருமான்... நத்தம்..t

 அ



ருள்மிகு சென்பகவல்லி கைலசநாதர் சுவாமி கோயில் - நத்தம் கோவில்பட்டி. 

எல்லாம் கோவில்களிலும் சிவ பெருமான் கிழக்கு திசையில் அருள் தருகிறார்.

ஆனால் இந்த தளத்தில் மட்டும் சிவ பெருமான் மேற்கு திசை நோக்கி அருள் தருகிறார்.

இந்த கோவில் திண்டுக்கல மாவட்டம் நத்தம் அருகில் உள்ளது. கி பி 8ம் நூற்றாண்டில் கட்ட்பட்டது என கூறப்படுகிறது.

இந்த கோயில் ஜாதத்தில் தோஷம் உள்ளவர்கள் சென்று வழி பட்டு வந்தால் தோசங்கள் நீங்கும் என அயிதிகம்.


எல்லோரும் வாழ்வில் ஓரு முறையாவது சென்று வாருங்கள். இறைவன் அருள் பெறுங்கள்.


ஓம் நமசிவாய வாழ்க...



Comments